Sunday, November 8, 2009

மீண்டும் !!!!!

வெகு நாள்கள் கழித்து ப்லோக் பண்ண வாய்த்திருக்கிறது. அப்பிடி ஒன்றும் முடியாமல், நேரம் இல்லாமல் இல்லை. நிகழ் பின்னால் ஓட ஆரம்பித்தாகி விட்டது என்றாலும், நினைத்திருந்தால், ப்லோக் பண்ணியிருக்கலாம். எப்படியோ இந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது. பின்னாளில் நிகழ் படிப்பாள். சாரி மா !!!
இனி கொஞ்சம் அடிக்கடி எழுத முயல்கிறேன்.
இந்த இடைவெளியில் நிகழ் நன்றாக வளர்கிறாள். உயரம் வேறு விஷயம்; நிறைய கற்றுகொண்டிருக்கிறாள். நிறைய பேசுகிறாள். என்ன என்பதை நாளை நிறைய எழுதுகிறேன். தொடங்க நினைத்த பின் தளி போடக்கூடாது என்பதால் உடனே ஆரம்பித்தேன். மீதி நாளை. காலையிலேயே.

No comments: